Pages

September 01, 2006

என்னுடைய கூலியெல்லாம்............

(நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) "நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 10:72)

No comments: