September 03, 2006
அல்லாஹ் நாடினாலே தவிர........
ஆகவே (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது. (அல்குர்ஆன்: 30:52)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment