October 17, 2006
உனக்கு நீயே நன்மை செய்து கொள்கிறாய்
"எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்". (அல்குர்ஆன்: 27:40)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment