May 05, 2007
அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்ய அறியாத பெரும்பாலோர்
"நபியே! வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவன் யார்? என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அதற்கு அவர்கள் அல்லாஹ்தான் என்று திடமாகக் கூறுவார்கள். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை (புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்" (அல்குர்ஆன்: 31:25).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment