February 05, 2007
மன இச்சையை பின்பற்றும் வேதத்தையுடையோர்
"தம்மிடம் உள்ள வேதத்தை மெய்ப்பித்துக் காட்டுகின்ற வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தது. அதற்கு முன்னெரெல்லாம் அவர்கள் நிராகரிப்பவர்கள் மீது தங்களுக்கு (நபியைக் கொண்டு) வெற்றி அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்றாக அறிந்தும் நிச்சயமாக வருமென்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்த சமயத்தில் நிராகரித்தார்கள். எனவே நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்". (அல்குர்ஆன்: 2:89)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment