Pages

April 28, 2007

இறையடியார்களாக மாறி விடுங்கள்!

"ஒருமனிதருக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் (ஞானத்தையும்), நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி 'என்னையே வணங்குங்கள் என்று (அவர்) கூறுவதற்கில்லை. ஆயினும் (மனிதர்களை நோக்கி) நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக் கொண்டும் இருப்பதன் காரணமாக இறையடியார்களாக மாறி விடுங்கள் என்று கூற வேண்டும். தவிர மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் உங்களுக்கு கட்டளையிட மாட்டார். எனவே நீங்கள் முற்றிலும் இறைவனுக்கு வழிபட்டதன் பின்னர் நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?" (அல்குர்ஆன்: 3:79-80).

No comments: