October 02, 2007
பயனேதும் தராத அல்லாஹ் அல்லாத வேறு பாதுகாவலர்கள்!
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது. அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது) மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு. (அல்குர்ஆன்: 45:10)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment