October 24, 2007
நிராகரிப்போரைக் கவனித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்!
"மேலுள்ள வானங்கள் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (ஆனால்) மலக்குகள் (பயந்து) தங்களிறைவனைப் புகழ்ந்து துதிச் செய்து பூமியிலுள்ளவர்களின் குற்றங்களை மன்னிக்குமாறு கோரிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மன்னிப்போனும், கிருபையுடையோனுமாயிருக்கிறான் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். யார் அவனையன்றிப் (பிறரைத் தம்) பாதுகாவலராக எடுத்துக் கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் கவனித்தவனாக இருக்கிறான். (நபியே!) அவர்கள் மீது நீர் பொறுப்பாளரல்லர். (அல்குர்ஆன்: 42:5-6)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment