October 28, 2007
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து பாவிகளாக இறந்தவர்களுக்கு மன்னிப்பு உண்டா?
"அந்த முனாஃபிக்குகளில் எவர் இறந்து விட்டாலும் அவர்மீது ஒருபோதும் (ஜனாஸாத்) தொழுகை தொழாதீர்கள். அவருடைய கப்றில் (மன்னிப்புக் கோரி) நிற்காதீர்கள். ஏனென்றால் திட்டமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டதுடன் பாவிகளாகவே இறந்துமிருக்கின்றனர்". (அல்குர்ஆன்: 9:24)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment