November 15, 2007
அல்லாஹ்வின் அருள்!
"ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்திய பின் அவர்கள் விலகிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவையென்பதை அவன் அவர்களுக்கு விபரமாக அறிவித்து வரும் வரையில் அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிக்க அறிந்தோனுமாயிருக்கிறான்" (அல்குர்ஆன்: 9:115)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment