November 17, 2007
அல்லாஹ்வின் சாபம் பெற்ற யூதர்கள்!
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பி விடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) ‘அஸ்ஹாபுஸ் ஸப்து’ என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப்பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும். (அல்குர்ஆன்: 4:47)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment