Pages

November 18, 2007

சந்ததிகள் ஏதுமற்ற ஏக இறைவன் அல்லாஹ்!

"அர்-ரஹ்மான் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறினர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். மலக்குகள் (அவனது சந்ததிகள்) அல்லர். அவர்கள் அவனுடைய கண்ணியமிக்க அடியார்களே இ(வான)வர்கள் (அவன் முன்னிலையில்) யாதொரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவனிட்ட கட்டளையையே செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், இவர்களுக்குப் பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றவருக்கு இவர்கள் சிபாரிசு செய்ய மாட்டர்கள். அவனுக்கு பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்" (அல்குர்ஆன்: 21:26-28).

No comments: