December 26, 2007
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவர்களின் கூற்று இது!
'பஹீரா' (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), 'ஸாயிபா' (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) 'வஸீலா' (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) 'ஹாமி' (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 5:103)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment