Pages

January 02, 2008

தீர்ப்பு நாளில் தப்பியோட ஒரு வழியுமிராத காஃபிர்கள்!

இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நீர் காண்பீராயின்; அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது. இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள். (அல்குர்ஆன்: 34:51)

No comments: