Pages

January 12, 2008

நரக நெருப்பின் கேட்டை சுவைக்கும் நிராகரிப்போர்!

மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. (அல்குர்ஆன்: 38:27)

No comments: