January 20, 2008
இறையடியார்களாக ஆகி விடுங்கள்!
"ஒரு மனிதனுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின் அவர் மனிதர்களை நோக்கி 'அல்லாஹ்வையன்றி என்னையே வணங்குங்கள்' என்று கூறுவதற்கு உரிமையில்லை. ஆயினும் நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்து கொண்டும், ஓதிக் கொண்டும் இருப்பதன் காரணமாக இறையடியார்களாகி விடுங்கள். தவிர மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாகக் கொள்ளுங்கள் என்று அவர் உங்களுக்கு கட்டளையிட மாட்டார். இறைவனுக்கு நீங்கள் முற்றிலும் வழிப்பட்டதன் பின்னர் அவனை நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?" (அல்குர்ஆன்: 3:79-80)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment