Pages

February 23, 2008

அல்லாஹ்வின் நன்மாராயம்!

மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அல்லாஹ்வை) வணங்குபவர்கள், (அல்லாஹ்வை) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டு விலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்: 9:112)

No comments: