February 24, 2008
அநியாயம் செய்த மக்களுக்கு அல்லாஹ்வின் கூற்று!
"(தீர்ப்பு நாளான) இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அநியாயம் செய்தார்களே அவர்களிடம்" நாம் கூறுவோம். (அல்குர்ஆன்: 34:42)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment