February 27, 2008
தங்களையே வழிகேட்டில் ஆக்கிக் கொள்ளும் நிராகரிப்போரின் பிரார்த்தனை
"உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அந்நரக காவலாளிகள்) கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக" என அவர்கள் பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 40:50)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment