Pages

May 20, 2008

அல்லாஹ்வையன்றி மற்றைய தெய்வங்களை கொண்டு பயமுறுத்தும் நிராகரிப்போர்

அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர் மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை. (அல்குர்ஆன்: 39:36)

No comments: