Pages

June 24, 2008

உமது இறைவன் ஒருபோதும் மறப்பவனல்லன்! وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا

وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذَلِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا

(மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன. உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்." (அல்குர்ஆன்: 19:64)

No comments: