August 07, 2008
மரணமும், வாழ்வும் மனிதனுக்கான சோதனையே!
"அவன் உங்களில் யார் மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறார்களெனப் பரிசோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். அவன் யாவரையும் மிகைத்தவனாகவும், மிகவும் மன்னிப்பவனாகவும் உள்ளான். அவன் ஏழு வானங்களையும் தட்டுத்தட்டாகப் படைத்துள்ளான். அருளாளன் படைப்பில் எத்தகைய ஏற்றத்தாழ்வையும் நீ காண மாட்டாய். பார்வையை திருப்பிச் செலுத்திப்பார். ஏதும் ஓட்டைகளைக் காண்கிறாயா? திருப்பித் திருப்பிப் பார். பார்வை இழிவு பட்டதாக, இயலாமையுற்றதாக உன்னிடமே திரும்பி விடும்." (ஸூரா முல்க்: 2-4)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
I am Aminudheen from tamil nadu
I am noted all matter very very importment
If you devolope the many hadish and take parakath (give allah )
i will pray ALLAH
Post a Comment