Pages

August 11, 2008

செல்வம், வறுமை, சமூக ரீதியான ஏற்றத்தாழ்வுகள், வாழ்க்கையின் பல்வேறு துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் சோதனைகளே!

"உங்களுக்குத் தந்தவற்றில் உங்களை சோதிப்பதற்காக அவன் தான் பூமியில் உங்களை ஒருவர் பின் ஒருவராக வந்து நிர்வகிப்பவர்களாக ஆக்கி உங்களில் சிலரை விட சிலரை தரத்தில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கியுள்ளான்." (ஸூரா அன்ஆம்: 165)

"நிச்சயமாக நாம் உங்களை பயத்தாலும், பட்டினியாலும், செல்வத்தையும், ஆட்களையும், தானியங்களையும் குறைப்பதாலும் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக." (ஸூரா பகரா: 155)

No comments: