"உங்களுக்குத் தந்தவற்றில் உங்களை சோதிப்பதற்காக அவன் தான் பூமியில் உங்களை ஒருவர் பின் ஒருவராக வந்து நிர்வகிப்பவர்களாக ஆக்கி உங்களில் சிலரை விட சிலரை தரத்தில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கியுள்ளான்." (ஸூரா அன்ஆம்: 165)
"நிச்சயமாக நாம் உங்களை பயத்தாலும், பட்டினியாலும், செல்வத்தையும், ஆட்களையும், தானியங்களையும் குறைப்பதாலும் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக." (ஸூரா பகரா: 155)
August 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment