Pages

August 12, 2008

அல்லாஹ்வின் சோதனைகளை அறியாத மனிதனின் புலம்பல்!

"மனிதன் அவனை அவனது இரட்சகன் சோதித்து அவனைக் கண்ணியப்படுத்தி வாழ்க்கை வசதிகளைக் கொடுத்தால் எனது இரட்சகன் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்கிறான். அவனை சோதித்து வாழ்க்கை வசதிகளை வரையறுத்துக் கொடுத்தாலோ எனது இரட்சகன் என்னை இழிவு படுத்தி விட்டான் என்கிறான்." (ஸூரா பஜ்ர்: 15,16)

No comments: