Pages

August 27, 2008

முந்தைய வேதமுடையோரை அழைப்பதற்கு அல்லாஹ் சொல்லிக் கொடுக்கும் அழகிய வழிமுறை!

"வேதம் அருளப்பட்டவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் எவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று நமக்கிடையிலுள்ள (சம நிலையான) ஒரு மத்திய விஷயத்தின் பால் வாருங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! இதையும் அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்கள் என்று நீங்கள் (எங்களுக்காக) சாட்சியம் கூறுவீர்களாக!" (அல்குர்ஆன்: 3:46)

No comments: