Pages

August 29, 2008

இறைத்தூதர்களுக்கு அல்லாஹ்வின் அறிவுரை!

"(நாம் அனுப்பிய தூதர்களிடம்) தூதர்களே! நீங்கள் நல்ல உணவுகளைப் புசியுங்கள். நற்காரியங்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிந்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய இந்த சமுதாயம் ஒரே சமுதாயம் என்பது நிச்சயம். நான் உங்களுடைய இறைவன். ஆகவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள். (ஆனால் யூதர்கள்) தங்களுடைய மார்க்க விஷயங்களில் பற்பல பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோசப்படுகின்றனர்". (அல்குர்ஆன்: 23:52-53)

No comments: