"(நபியே!) நீர் கூறும். நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். (அதனால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான்" (அல்குர்ஆன்: 3:31)
"நீங்கள் அவருக்கு வழிபட்டால் நீங்கள் நேரான வழியில் சென்றவர்களாகி விடுவீர்கள்" (அல்குர்ஆன்: 24:54)
September 09, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment