September 22, 2008
அல்லாஹ் சொல்லிக் கொடுக்கும் பிரார்த்தனை!
"நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு வகுப்பார், எங்கள் இறைவா! நாங்கள் உன்னை நம்பி விசுவாசம் கொண்டுள்ளோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள் மீது அருள் புரிவாயாக. அருள் புரிவோர்களில் எல்லாம் நீ மிக்க மேலானவன் என்று கூறிக் கொண்டிருந்தனர்" (அல்குர்ஆன்: 23:109)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment