Pages

October 20, 2008

அல்லாஹ்விடம் தன் பக்தர்களை விட்டு விட்டு மறைந்து விடும் கற்பனை தெய்வங்கள்!

(அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டு நாளில்) அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும். (அல்குர்ஆன்: 10:30)

1 comment:

Mohamed hussain said...

Insha allah will accept your good deeds