Pages

April 02, 2012

அல்லாஹ்வின் வெறுப்பை பெற்றுத்தரும் இழிச்செயல்.

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன. அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன். ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 61:1,2,3)

No comments: