Pages

June 25, 2012

ஏழை வரியாகிய ஜக்காத்தை கொடுக்காத, தீர்ப்பு நாளாகிய மறுமையை நம்பாத மூடப்பட்ட இதயங்கள்!

மேலும் அவர்கள் "நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன. எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது. ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும். நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்" என்று கூறினர். (அல்குர்ஆன்: 41:5)

No comments: