Pages

June 28, 2012

வேதத்தின் மூலம் நினைவூட்டப்படும் இறை வாக்குறுதி!

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப்போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!). முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம். இது நம்மீது வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை செய்வோம். (அல்குர்ஆன்: 21:104)

No comments: