Pages

July 05, 2012

இறைத்தூதரின் கடமை இறைச்செய்தியை எத்திவைப்பதேயன்றி வேறில்லை!

எனினும் (நபியே! இந்தத் தூதுச் செய்தியை) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்). நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை. (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும். இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 42:48)

No comments: