Pages

January 23, 2013

அல்லாஹ்வையன்றி மற்றவற்றை வணங்குபவர்கள் அதன் நாசத்தை விளங்கிக்கொள்ள மாட்டார்களா?

"எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்." இன்னும், குற்றவாளிகள் (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள். தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள். (அல்குர்ஆன்: 18:52-53)

No comments: