Pages

May 17, 2013

ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்து இறை எச்சரிக்கையை புறக்கணித்தல்!

“இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (அல்குர்ஆன்: 62:9)

No comments: