Pages

October 25, 2013

படைத்தவனையும், உண்மையாகிய இறைவேதத்தையும் பொய்ப்பித்தல் அநியாயமில்லையா?

திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்... ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்: நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை' என்று நிராகரிப்போர் நிச்சயமாக கூறுவார்கள். (அல்குர்ஆன்: 30:58)

எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து; தன்னிடம் உண்மை வந்தபோது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா? (அல்குர்ஆன்: 39:32)

No comments: