Pages

November 28, 2013

தனது வினை தனக்கு மட்டும்தான்!

எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான். எவன் வழிகேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான். (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான். (நம்) தூதரை அனுப்பாதவரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன்: 17:15)

No comments: