Pages

November 29, 2013

மனிதன் தவிர்க்கவேண்டியதை தெளிவுபடுத்தாமல், அவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்வதில்லை!

எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின், அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை, அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன்: 9:115)

No comments: