Pages

December 10, 2013

பழிக்குப் பழியை விட, மன்னிப்பு இறைவனிடத்தில் மிக உயர்ந்தது!

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ, அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 42:40)

No comments: