இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால்
திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான். பின்னர்,(இறைவன்)
தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன்
எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து
விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய
பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (அல் குர்ஆன்: 39:8)
April 16, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment