Pages

May 16, 2014

இது இறைவனின் அளப்பற்ற அருளிலிருந்து அருளப்பட்ட அருட்கொடையே!

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்திச் செய்தான். பின்பு அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்பு அவர்கள் இருவரிலிருந்தும் அநேக ஆண், பெண்களைப் பரவச் செய்தான்…….. (திருக்குர்ஆன்: 4:1)

No comments: