Pages

May 27, 2014

இறைவேத வெளிச்சம் மனிதன் மீதான இறை அருளே!

அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வெளிக்கொண்டு வருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான். மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன்: 57:9)

No comments: