Pages

June 07, 2009

நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்ளும் நன்மக்கள்!

இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன்: 28:54)

No comments: