September 05, 2009
அல்லாஹ்வின் தூதர்களிடையே பாரபட்சம் காட்டாதிருத்தல்.
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:152)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment