Pages

September 11, 2010

இறைத் தூதர்களின் பணி!

'மனிதர்கள் எல்லோரும் ஒரே சமூகத்தினராகவே இருந்தார்கள், அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி சொல்பவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிப்பவர்களாகவும் அம்மக்களுக்கு மத்தியில் அனுப்பினான், அத்துடன் அவர்களோடு, மக்கள் கருத்து வேறுபடுகின்றபோது, தீர்ப்பளிப்பதற்காக உண்மையைக் கொண்டுள்ள வேதத்தையும் அருளினான்'. (அல்பகறா:213).

No comments: