Pages

September 14, 2010

மனிதன் கற்பனை செய்த பொய்யான தெய்வங்களின் பலவீனம்!

'மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள்!, நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து அது ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனாலும், அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனர்களே'. (அல்ஹஜ்:73).

No comments: