
தெளிவாக கூறிவிடும்: (குர்ஆனாகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும்
। இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கைக் கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம்
। அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகி விட்டன
। அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின்,
உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடுகெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் மிகவும் தீயதாகும்.
(அல்குர்ஆன்:18:29)
No comments:
Post a Comment