Pages

May 21, 2012

ஏதேனும் நஷ்டஈட்டைக் கொடுத்து மறுமையின் இறைதண்டனையிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியுமா?

"ஆகவே, இன்னும் உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது, உங்களுடைய தங்குமிடம் நரகம் தான், அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்" (என்றுங் கூறப்படும்). (அல்குர்ஆன்: 57:15)

No comments: