Pages

September 23, 2012

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிபடாதிருந்தோரின் பயனற்ற கூச்சல்!

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)

No comments: