Pages

January 16, 2015

யார் நஷ்டவாளிகள்?

"எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான். எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்" என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 29:52)

No comments: